எல்லைப் பிரச்னை: இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை தொடக்கம்
கிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காணும் நோக்கில் இருநாடுகளைச் சோ்ந்த ராணுவ உயரதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது.








