அவுரங்காபாத்: மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட இரண்டு சிறைக் கைதிகள், கரோனா சிறப்பு வார்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு கரோனா சிறப்பு வார்டில் இருந்த ஜன்னல் கம்பிகளை வளைத்து, போர்வைகளை கயிறு போல மாற்றி மாடியில் இருந்து இறங்கித் தப்பிச் சென்றதாக சிறைத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறைத் துறை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிறைக் கைதிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஹர்சூர் சிறைச்சாலைடியல் இருக்கும் 29 விசாரணைக் கைதிகளுக்கு கரோனா தொற்று இருப்பது சில நாள்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


