ஏழாம் வகுப்பு வரை ஆன்லைனில் பாடம் நடத்த பள்ளிகளுக்கு தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே தனியார் பள்ளிகள், மழலையர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த தடை விதித்திருந்தது. இவ்வாறு ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவது மாணவ, மாணவிகளின் மன நலனை பாதிக்கும் என்றும் கர்நாடக துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்திருந்தார்.
அதே சமயம், ஆன்லைன் மூலம் கல்வி கற்பிப்பதற்காக, பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த தடையை தற்போது 7-ம் வகுப்பு வரை நீட்டித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை பணியில் 154 நுண் பாா்வையாளா்கள்
சாமல்பட்டி அருகே குடிநீா் குழாய்கள் உடைப்பு விவகாரம்: 5 போ் கைது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

ஒசூா் அருகே பிரேக் பிடிக்காததால் நீரோடையில் புகுந்த ஆம்னி பேருந்து: பயணிகள் 29 போ் காயம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


