யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 287 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா வைரஸ் தொற்றுக்குப் புதிதாக 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிப்மர் மருத்துவமனையிலிருந்து இரண்டு பேர் வெளியேற்றப்பட்டனர். 37 வயது நபர் ஒருவர் அரசு மருத்துவக் கல்லூரில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தொற்று பாதித்து சுமார் 162 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாகப் பாதிக்கப்பட்ட 16 பேரில், 12 பேர் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 3 பேர் இங்குள்ள ஜிப்மரிலும், ஒருவர் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுவையில் இதுவரை 287 பேர் வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 118 பேர் சிகிச்சை பெற்று வெளியேற்றப்பட்டனர். ஏழு பேர் பலியாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தானில் அம்பேத்கர் சிலை சேதம்: மக்கள் போராட்டம்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


