பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மும்பையில் குடோனில் பயங்கர தீவிபத்து

மும்பை ஜோகேஸ்வரி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 

News image
Updated On :5 மார்ச் 2020, 3:51 am

DIN

மும்பை ஜோகேஸ்வரி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 

தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். எனினும், தீவிபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தீவிபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.