விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ராஜஸ்தான் சாலை விபத்தில் புதுமணத் தம்பதி உட்பட 11 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புர் அருகே சொயின்டாரா கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் புதுமணத் தம்பதி உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :14 மார்ச் 2020, 9:06 am

PTI


ஜோத்புர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புர் அருகே சொயின்டாரா கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் புதுமணத் தம்பதி உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

புதுமணத் தம்பதிகளான விக்ரம் - சீதா ஆகியோருடன் பெண்கள், குழந்தைகள் அனைவரும் காரில் வந்து கொண்டிருந்த போது சொயின்டாரா கிராமத்துக்கு அருகே எதிரே வந்த டிரக்குடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் காரில் இருந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

இரண்டு வாகனங்களும் சாலையில் மோதிய வேகத்தில் ஒன்று மீது ஒன்று ஏறிவிட்டது. இதனால், கிரெய்ன் வரவழைக்கப்பட்டு இரண்டு வாகனங்களும் பிரித்து, அதில் இருந்து காயமடைந்தவர்களும், உடல்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.