பிளாஸ்மா சிகிச்சையில் நல்ல முடிவுகள் வந்துள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது:
தில்லியில் இதுவரை 3,515 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,094 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பிளாஸ்மா சிகிச்சையின் நல்ல முடிவுகள் வந்துள்ளன. தற்போது முழு சோதனையில் உள்ளது. பிளாஸ்மா சிகிச்சை மூலமாக எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் ஒருவர் குணமடைந்துள்ளார். கரோனாவில் இருந்து மீண்ட 1,100 பேரிடமும், மற்றவர்களின் உயிரைக் காக்க, பிளாஸ்மா தானம் செய்ய வலியுறுத்தியுள்ளோம்.
தில்லியில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி 5 கிலோவில் இருந்து 10 கிலோவாக அதிகரிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விசில் புரட்சி நடக்கும்; 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக வெல்லும்! செங்கோட்டையன்
கட்சியில் இணைய அழுத்தம்தான் காரணமா? பாஜக மீது திமுக குற்றச்சாட்டு

பருவநிலை மாற்றத்தால் பொழியும் கனமழை... சோலை வனமாகும் ஈரான்! அமெரிக்க ரேடார்கள் அழிப்பு காரணமா?

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக இடையேதான் போட்டி: பாஜக
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு


