புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் கரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலங்களில் மட்டும் பேருந்து சேவை தொடங்கப்படும் என்றும், ஆனால் இரட்டிப்புக் கட்டணத்துடன் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பத்மநாப் பெஹேரா இது குறித்துக் கூறுகையில், பச்சை மண்டலங்களில் மட்டும் பேருந்துகளை இயக்கவும், இரட்டிப்புக் கட்டணம் வசூலிப்பது தொடர்பான பரிந்துரைகளுக்கு மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஒப்புதல் அளித்திருப்பதாகத் தெரிவித்தார்.
சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில், ஒரு பேருந்தில் 50% பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இந்த நடவடிக்கை நடைமுறையில் இருக்கும் வரை இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


