மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒடிசாவில் இரட்டிப்பு கட்டணத்துடன் பச்சை மண்டலங்களில் மட்டும் பேருந்து சேவை

ஒடிசா மாநிலத்தில் கரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலங்களில் மட்டும் பேருந்து சேவை தொடங்கப்படும் என்றும், ஆனால் இரட்டிப்புக் கட்டணத்துடன் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 மே 2020, 9:09 am


புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் கரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலங்களில் மட்டும் பேருந்து சேவை தொடங்கப்படும் என்றும், ஆனால் இரட்டிப்புக் கட்டணத்துடன் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பத்மநாப் பெஹேரா இது குறித்துக் கூறுகையில், பச்சை மண்டலங்களில் மட்டும் பேருந்துகளை இயக்கவும், இரட்டிப்புக் கட்டணம் வசூலிப்பது தொடர்பான பரிந்துரைகளுக்கு மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஒப்புதல் அளித்திருப்பதாகத் தெரிவித்தார்.

சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில், ஒரு பேருந்தில் 50% பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இந்த நடவடிக்கை நடைமுறையில் இருக்கும் வரை இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.