ஆந்திர மாநிலத்தையும் விட்டு வைக்காத கோயம்பேடு சந்தை
ஆந்திர மாநிலத்தில் முதல் முறையாக குறைந்த பாதிப்பானது கடந்த செவ்வாயன்று பதிவானது. அன்று 33 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் அங்கு 48 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.









