ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஓராண்டுக்கு 30% ஊதியத்தை விட்டுக்கொடுக்க குடியரசுத் தலைவர் முடிவு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அடுத்த ஓராண்டுக்கு 30 சதவீத ஊதியத்தை விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளார்.

News image
Updated On :14 மே 2020, 10:37 am

DIN


குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அடுத்த ஓராண்டுக்கு 30 சதவீத ஊதியத்தை விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்புப் பணிக்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்கெனவே தனது மார்ச் மாத ஊதியத்தை முழுவதுமாக பிரதமர் நிதிக்கு (பிஎம் கேர்) அளித்தார். இந்த நிலையில், ஓராண்டுக்கு 30 சதவீத ஊதியத்தை விட்டுக்கொடுப்பதாக முடிவு செய்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.