ஓராண்டுக்கு 30% ஊதியத்தை விட்டுக்கொடுக்க குடியரசுத் தலைவர் முடிவு
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அடுத்த ஓராண்டுக்கு 30 சதவீத ஊதியத்தை விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளார்.

Updated On :14 மே 2020, 10:37 am

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அடுத்த ஓராண்டுக்கு 30 சதவீத ஊதியத்தை விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளார்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்புப் பணிக்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்கெனவே தனது மார்ச் மாத ஊதியத்தை முழுவதுமாக பிரதமர் நிதிக்கு (பிஎம் கேர்) அளித்தார். இந்த நிலையில், ஓராண்டுக்கு 30 சதவீத ஊதியத்தை விட்டுக்கொடுப்பதாக முடிவு செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...