பெங்களூரு ஹோட்டலின் துப்புரவு ஊழியர் மூலம் 30 பேருக்கு கரோனா
பெங்களூருவில் சிவாஜிநகரைச் சேர்ந்த 34 வயது துப்புரவு ஊழியர் மிகுந்த பயத்தோடு தனது நாட்களை கடத்தி வருகிறார். காரணம், அவர் மூலமாக அவருடன் தொடர்பில் இருந்த 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளத










