சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒடிசாவில் கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியது

ஒடிசாவில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதித்தோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். 

News image
Updated On :20 மே 2020, 7:59 am

PTI


ஒடிசாவில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதித்தோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 74 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,052 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6 பேர் இந்நோய்க்கு இதுவரை பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

புதிதாகப் பாதிக்கப்பட்ட 74 பேரில் 72 பேர் கரோனா மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கரோனா பாதிக்கப்பட்ட 739 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 307 பேர் நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.