ஒடிசாவில் கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியது
ஒடிசாவில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதித்தோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார்.


ஒடிசாவில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதித்தோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 74 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,052 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6 பேர் இந்நோய்க்கு இதுவரை பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிதாகப் பாதிக்கப்பட்ட 74 பேரில் 72 பேர் கரோனா மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கரோனா பாதிக்கப்பட்ட 739 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 307 பேர் நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...