பசிக் கொடுமை: சாலையில் செத்துக்கிடந்த நாய் இறைச்சியை இளைஞர் தின்ற அவலம்!
பசிக் கொடுமையால் சாலையில் இறந்துகிடந்த ஒரு நாயின் இறைச்சியை ஒருவர் தின்றதை ஓர் இளைஞர் செல்லிடப்பேசியில் வெளியிட, இன்று வலைத்தளங்களில் வெகு வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது அந்த ஒளிப்பதிவுக் காட்சி.









