மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒடிசா: புவனேஸ்வர் விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி

புயல் சேதங்களை நேரில் பார்வையிடும் வகையில் கொல்கத்தாவில் இருந்து இன்று பிற்பகலில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

News image
Updated On :22 மே 2020, 10:51 am


புயல் சேதங்களை நேரில் பார்வையிடும் வகையில் கொல்கத்தாவில் இருந்து இன்று பிற்பகலில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

முன்னதாக மேற்கு வங்க மாநிலத்துக்குச் சென்று, புயல் சேதங்களை வான்வழி மூலம் நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரூ.1000 கோடி நிதியுதவி அறிவித்தார்.

பின்னர் அங்கிருந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் ஆளுநர் கணேஷி லால் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் சிறப்பு விமானம் மூலம் ஒடிசா மாநிலத்தில் புயல் சேதங்களை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.