கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அசாமில் கரோனா பாதிப்பு நிலவரம்

அசாம் மாநிலத்தின் பார்பேட்டா மாவட்டத்தில் இருந்து மேலும் 9 பேருக்கு கரோனா பதிவாகியுள்ளதாக அந்த மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். 

News image
Updated On :26 மே 2020, 11:07 am

ANI


அசாம் மாநிலத்தின் பார்பேட்டா மாவட்டத்தில் இருந்து மேலும் 9 பேருக்கு கரோனா பதிவாகியுள்ளதாக அந்த மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். 

அசாமில் கரோனா நோய்த் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 548ஐ எட்டியுள்ளது, இதில் 479 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

சிகிச்சைக்குப் பிறகு 62 பேர் கரோனாவில் இருந்து மீண்டு வெளியேற்றப்பட்ட நிலையில், தொற்று காரணமாக நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் மூன்று நோயாளிகள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.