மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

அசாமில் கரோனா பாதிப்பு நிலவரம்

அசாம் மாநிலத்தின் பார்பேட்டா மாவட்டத்தில் இருந்து மேலும் 9 பேருக்கு கரோனா பதிவாகியுள்ளதாக அந்த மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். 

News image
Updated On :26 மே 2020, 11:07 am


அசாம் மாநிலத்தின் பார்பேட்டா மாவட்டத்தில் இருந்து மேலும் 9 பேருக்கு கரோனா பதிவாகியுள்ளதாக அந்த மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். 

அசாமில் கரோனா நோய்த் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 548ஐ எட்டியுள்ளது, இதில் 479 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

சிகிச்சைக்குப் பிறகு 62 பேர் கரோனாவில் இருந்து மீண்டு வெளியேற்றப்பட்ட நிலையில், தொற்று காரணமாக நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் மூன்று நோயாளிகள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.