காபூல்: ஆப்கானிஸ்தான் அரசுக்கும், பயங்கரவாத குழுவுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையின் அடுத்தகட்டமாக சிறையில் இருக்கும் மேலும் 900 தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசு விடுவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்த மூன்று நாள்கள் போர் நிறுத்தத்தை தலிபான் பயங்கரவாத அமைப்பு ஒப்புக் கொண்டதை அடுத்து, சிறையில் இருக்கும் தலிபான் பயங்கரவாதிகளை ஆப்கானிஸ்தான் அரசு விடுவித்து வருகிறது.
தற்போது மேலும் 4 நாள்களுக்கு போர் நிறுத்தத்தை நீட்டித்து தலிபான் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது.
முன்னதாக திங்கள்கிழமையன்று பக்ராம் சிறையில் இருந்து 100 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று மிகப்பெரிய அளவில் சுமார் 900 தலிபான் பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


