புவனேஸ்வரம்: ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள கோயிலின் பூசாரி, கரோனாவைத் தடுக்க 52 வயது நபரைக் கொன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சன்சாரி ஓஜா (70) என்ற பூசாரி, காவல்நிலையத்தில் தாமாக வந்து சரண் அடைந்துள்ளார். மேலும், கோயிலுக்குள் தான் கொலை செய்ததையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
கரோனா பேரிடம் முடிவுக்கு வர வேண்டும் என்றால், கோயிலுக்குள் உயிர் பலி கொடுக்குமாறு தெய்வம் தனது கனவில் வந்து சொன்னதாகவும் அவர் காவல்துறையிடம் கூறியிருக்கிறார்.
புதன்கிழமை நள்ளிரவில், பந்தஹுடா கிராமத்தில் உள்ள கோயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொலையுண்ட நபர் 52 வயது சரோஜ் குமார் பிரதான் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆனால், முதற்கட்ட விசாரணையில், பூசாரி ஓஜாவுக்கும், சரோஜ் குமாருக்கும் முன்பகை இருந்திருப்பது தெரிய வந்துள்ளதை அடுத்து, 70 வயது நபர் 52 வயது நபரை கொல்வது சாத்தியமில்லை என்பதாலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


