அசாம் மாநிலத்தில் புதிதாக 177 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை காலை நிலவரப்படி மேலும் 177 பேர் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, மொத்த பாதிப்பு 1,057 ஆக உயர்ந்துள்ளது. இதில் 925 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கரோனாவுக்கு 1,65,799 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 89,987 பேர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். 71,106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நோயால் 4,706 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்

நோயற்ற மனிதன்; போரற்ற உலகம்!
வாய்ப்புகள் வழங்கும் ஒப்பந்தம்!

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


