ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கபூர்தாலாவில் ரயில் பெட்டிகள் உற்பத்தி 2 மடங்காக அதிகரிப்பு : பியூஷ் கோயல்

கபூர்தாலாவில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்தாண்டைவிட உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் திங்கள்கிழமை தெரிவித்தார்.

News image
மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல்
Updated On :2 நவம்பர் 2020, 3:26 pm

ANI

கபூர்தாலாவில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்தாண்டைவிட உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சுட்டுரையில்,

"மேக் இன் இந்தியா திட்டம் கரோனாவிற்கு முந்தைய சாதனைகளை உடைத்துள்ளது. கபுர்தலாவில் உள்ள ராயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை அதன் உற்பத்தியை இரட்டிபாக்கி அக்டோபர் மாதம் புதிய சாதனை படைத்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் ஒரு நாளைக்கு 3.08 பெட்டிகள் தயாரித்தன, ஆனால் தற்போது 5.88 பெட்டிகள் உற்பாத்தி செய்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.