பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

நவ.6-ம் தேதி இந்திய-இத்தாலி பிரதமர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு

இந்திய-இத்தாலி பிரதமர்கள் பங்கேற்கும் மெய்நிகர் உச்சி மாநாடு நவம்பர் 6ஆம் தேதி நடக்கவுள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :4 நவம்பர் 2020, 2:11 pm

ANI

இந்திய-இத்தாலி பிரதமர்கள் பங்கேற்கும் மெய்நிகர் உச்சி மாநாடு நவம்பர் 6ஆம் தேதி நடக்கவுள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்தியில்,

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இத்தாலி பிரதமர் பேராசிரியர் கியூசெப் கோண்டே கலந்து கொள்ளும் மெய்நிகர் உச்சி மாநாடு நவம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த மாநாடு இருதரப்பின் உறவை மேம்படுத்தவும், உலகளாவிய பிரச்னைகள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொள்ளவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.