ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை ராணுவ உதவியுடன் மீட்கும் பணிகள் தீவிரம் -முதல்வர்
மத்திய பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணியில் ராணுவத்துடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது என முதல்வர் சிவராஜ் செளவுகான் தெரிவித்துள்ளார்.

ஆழ்துளைக் கிணறு அருகே ராணுவ வீரர்கள்









