ஜார்கண்டில் மாவோயிஸ்ட் தலைவர் கைது
ஜார்கண்டில் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த மாவோஸ்ட் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.


ஜார்கண்டில் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த மாவோஸ்ட் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
பாலமு மாவட்டத்தில் உள்ள அபுன் கிராமத்திற்கு செவ்வாய்க்கிழமை தனது குடும்பத்தை சந்திக்க வந்த மாவோஸ்ட் தலைவர் கிருபால் என்ற ரமேஷ் (வயது 38) பங்கி காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.
மாவோஸ்டுகளின் வன்முறை சம்பத்தில் ஈடுபட்டதற்காக 6 வழக்குகளில் கடந்த 4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவரை கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...