வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஜார்கண்டில் மாவோயிஸ்ட் தலைவர் கைது

ஜார்கண்டில் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த மாவோஸ்ட் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :4 நவம்பர் 2020, 10:41 am

DIN

ஜார்கண்டில் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த மாவோஸ்ட் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

பாலமு மாவட்டத்தில் உள்ள அபுன் கிராமத்திற்கு செவ்வாய்க்கிழமை தனது குடும்பத்தை சந்திக்க வந்த மாவோஸ்ட் தலைவர் கிருபால் என்ற ரமேஷ் (வயது 38) பங்கி காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.

மாவோஸ்டுகளின் வன்முறை சம்பத்தில் ஈடுபட்டதற்காக 6 வழக்குகளில் கடந்த 4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவரை கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.