“அரவிந்த் கேஜரிவால் தில்லி மாசுபாட்டைக் கவனிக்க வேண்டுமே தவிர கோவாவைக் குறித்து அல்ல” என கோவா முதல்வர் பிரமோந்த் சாவந்த் தெரிவித்துள்ளார்.
தனது இரண்டு நாள் தில்லி பயணத்திற்குப் பின் கோவா திரும்பிய மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை விமரிசனம் செய்துள்ளார். கோவா மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விமரிசனம் செய்திருந்த நிலையில் இந்த விமரிசனத்தை சாவந்த் தெரிவித்துள்ளார்.
"எந்த மாநிலமும் தில்லியைப் போல மாசுபடுத்தப்படவில்லை. அவர்கள் முதலில் அதைப் பார்க்க வேண்டும். தில்லியில் உள்ளவர்கள் புதிய காற்றை சுவாசிக்க ஆசைப்படுகிறார்கள். கேஜரிவால் முதலில் தில்லி குறித்து கவலைப்பட வேண்டும். கோவா குறித்து அல்ல" என்று சாவந்த் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


