கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘கோவாவைக் கவனிக்காமல் தில்லியைக் கவனியுங்கள்’: கேஜரிவாலுக்கு கோவா முதல்வர் பதில்

“அரவிந்த் கேஜரிவால் தில்லி மாசுபாட்டைக் கவனிக்க வேண்டுமே தவிர கோவாவைக் குறித்து அல்ல” என கோவா முதல்வர் பிரமோந்த் சாவந்த் தெரிவித்துள்ளார்.

News image
கோவா முதல்வர் பிரமோந்த் சாவந்த்
Updated On :11 நவம்பர் 2020, 2:54 pm

DIN

“அரவிந்த் கேஜரிவால் தில்லி மாசுபாட்டைக் கவனிக்க வேண்டுமே தவிர கோவாவைக் குறித்து அல்ல” என கோவா முதல்வர் பிரமோந்த் சாவந்த் தெரிவித்துள்ளார்.

தனது இரண்டு நாள் தில்லி பயணத்திற்குப் பின் கோவா திரும்பிய மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை விமரிசனம் செய்துள்ளார். கோவா மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விமரிசனம் செய்திருந்த நிலையில் இந்த விமரிசனத்தை சாவந்த் தெரிவித்துள்ளார்.

"எந்த மாநிலமும் தில்லியைப் போல மாசுபடுத்தப்படவில்லை. அவர்கள்  முதலில் அதைப் பார்க்க வேண்டும். தில்லியில் உள்ளவர்கள் புதிய காற்றை சுவாசிக்க ஆசைப்படுகிறார்கள். கேஜரிவால் முதலில் தில்லி குறித்து கவலைப்பட வேண்டும். கோவா குறித்து அல்ல" என்று சாவந்த் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.