சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மணிப்பூர் முதல்வருக்கு கரோனா

மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங்கிற்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் (கோப்புப்படம்)

Updated On :15 நவம்பர் 2020, 9:45 am


மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங்கிற்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் மணிப்பூரில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கரோனாவிற்கு முன்களப் பணியாளர்கள் உள்பட அரசியல் பிரமுகர்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங்கிற்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ''எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடன் சமீப காலமாக தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.