ஹரியாணாவில் மூடப்பட்டது; கோவாவில் திறக்கப்படுகிறது
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த எட்டு மாதங்களாக மூடப்பட்டிருக்கும் பள்ளிகள் திறக்கப்படுவதில் பல்வேறு மாநிலங்களில் கடுமையான குழப்பம் நிலவி வருகிறது.

ஹரியாணாவில் மூடப்பட்டது; கோவாவில் திறக்கப்படுகிறது








