3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

உ.பி.யில் பள்ளி ஆசிரியர் சுட்டுக் கொலை

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் பள்ளி ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்ட காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர். 

News image

School teacher shot dead in UP's Muzaffarnagar

Updated On :5 அக்டோபர் 2020, 6:50 am

PTI

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் பள்ளி ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்ட காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர். 

முசாபர் நகரில் உள்ளள போபாடா கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு ஆசிரியர் சுதீர் குமார்(32)  வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஆசிரியரை சுட்டுக் கொன்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சப்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர். ஆனால், அங்கு ஆசிரியர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

ஆசிரியரை எதற்காகச் சுட்டனர், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் யார் என்பதைக் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.