மகாராஷ்டிரத்தில் கனமழை எச்சரிக்கை: 8,000 பேர் வெளியேற்றம்
மகாராஷ்டிரத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக மேற்கு மகாராஷ்டிரத்தில் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் கனமழை எச்சரிக்கை: 8,000 பேர் வெளியேற்றம்







