6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அசாம்-மிசோரம் எல்லையில் இரு கிராம மக்களிடையே மோதல்

அசாம் - மிசோரம் மாநில எல்லையில் இரு கிராம மக்களிடையே ஏற்பட்ட மோதலால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலகிறது. 

News image
Updated On :19 அக்டோபர் 2020, 3:39 am

DIN

அசாம் - மிசோரம் மாநில எல்லையில் இரு கிராம மக்களிடையே ஏற்பட்ட மோதலால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலகிறது. 

அசாமின் கொலாசிப் மாவட்டத்தின் கிராம மக்கள் மற்றும் மிசோரம் சச்சார் மாவட்டத்தின் கிராம மக்களிடையே நேற்றிரவு திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களாலும், தடிகளாலும் தாக்கிக்கொண்டனர். இதில் பலர் காயம் அடைந்தாக கூறப்படுகிறது. 

மேலும் குடிசைகளுக்கும் தீவைக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. மோதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது. மரம் வெட்டுதல் தொடர்பாக இரு மாநில கிராம மக்களிடையே அவ்வப்போது மோதல் நடைபெறுவது வழக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே இவ்விவகாரம் தொடர்பாக இரு மாநில முதல்வர்களும் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு கலந்தாலோசித்து உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.