மும்பை: நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகக் கட்டடத்தை இடித்த மும்பை மாநகராட்சியின் செயலுக்கு மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாந்த்ரா அடுத்துள்ள பாலிஹில் பகுதியில் சட்டவிரோதமாக கட்டடத்தை கட்டியுள்ளதாகக் கூறி நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தை மும்பை மாநகராட்சி இடித்தது.
இதனை எதிர்த்து நடிகை கங்கனா தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கட்டடத்தை இடிப்பதற்கு இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டது.
இதனிடையே கங்கனா ரணாவத்தின் கட்டடம் இடிக்கப்பட்ட நிகழ்விற்கு மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிறப்பு ஆலோசகரான அஜோய் மேத்தா உடன் பேசிய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, மும்பை மாநகராட்சியின் நிகழ்விற்கு அதிருப்தி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தொகுதிப் பங்கீடு: திமுக - மநீம இடையே 2-ம் கட்ட பேச்சு!
பங்குச் சந்தை வீழ்ச்சி: ஒரு மணிநேரத்தில் ரூ. 7.64 லட்சம் கோடி இழப்பு!

சி.வி. சண்முகத்தைக் கண்டித்து விடியோ வெளியிட்ட நடிகர் விஷால்!

தங்கம் வாங்க நல்ல நாள்: தங்கம் அதிரடி குறைவு!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

