கரோனாவால் பணிபுரியும் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பு
நாட்டில் கரோனா பெருந்தொற்றால் பணிபுரியும் பெண்களில் 50 சதவிகிதத்தினருக்கு மன அழுத்தம் மற்றும் கவலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கரோனாவால் பணிபுரியும் பெண்களுக்கு 50% மன அழுத்தம் அதிகரிப்பு






