பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ளஃபெரோஸ்பூர் மாவட்டம் இந்திய நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ளது. பாகிஸ்தான் நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இப்பகுதியில் எல்லைப்பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை காலை திடீர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது 6 ஏகே-47 ரக துப்பாக்கிகள்,4 எம்-16 ரக துப்பாக்கிகள், 2 கைத்துப்பாக்கிகள், வெடிபொருட்கள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கைப்பற்றினர். சர்வதேச எல்லையான அபோஹார் பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களும் வெடிமருந்துகளும் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

