நாட்டில் ஒரே நாளில் 83,809 பேருக்கு கரோனா; 1,054 பேர் பலி
நாட்டில் நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 83 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் ஒரே நாளில் 83,809 பேருக்கு கரோனா; 1,054 பேர் பலி








