மும்பையில் 10-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா இருந்தால் கட்டடத்துக்கு சீல்
முப்பையில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், 10 அல்லது அதற்கு மேற்பட்டோருக்குத் தொற்று பாதிக்கப்பட்டிருந்தால், முழு கட்டடத்தையும் சீல் வைக்க மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Mumbai: Building with 10 or more COVID-19 cases to be sealed






