எல்லை அத்துமீறலை கைவிடாவிட்டால்: சீனாவுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
சர்வதேச எல்லையில் அத்துமீறல் முயற்சிகளை கைவிடாவிட்டால் எத்தனை வலிமையான எத்தனை பெரிய நடவடிக்கைகளையும் எடுக்க இந்தியா தயங்காது என்று சீனாவுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.






