புத்தகத்தை வைத்து தேர்வெழுத புதுச்சேரி பல்கலைக்கழகம் அனுமதி
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் இறுதி பருவத் தேர்வெழுதும் மாணவர்கள் புத்தகத்தை வைத்துத் தேர்வெழுதப் பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

Pondicherry University to conduct open book college end semester exam








