பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்பு
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யப்பட்டதை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றுள்ளார்.










