தில்லியில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,081 ஆக உயர்ந்துள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை 47 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது:
தில்லி அரசு ஒவ்வொரு எம்.எல்.ஏ., எம்.பி.க்கும் 2,000 உணவுக் கூப்பன்கள் வழங்கப்பட்டுள்ளது. தில்லியில் ரேஷன் கார்டுகள் இல்லாத 30 லட்சம் பேருக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை முதல் ஊடகவியலாளர்களுக்கான கரோனா பரிசோதனையைத் தொடங்க சிறப்பு மையத்தை அமைத்துள்ளோம்.
தில்லியில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,081 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 47 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் 83% பேர் வேறு நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கேவின் வரலாற்று வெற்றியை முகேஷ் சௌதரிக்குச் சமர்ப்பித்த கேப்டன் ருதுராஜ்!

மூன்றாவது நாளாகக் குறைந்த தங்கம் விலை: வெள்ளி?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் சித்திரை உத்திரப் பெருவிழா உற்சவம் தொடக்கம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


