தில்லியில் இதுவரை கரோனா பரிசோதனை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் 529 பேரில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தலைநகர் தில்லியில் 3,314 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 1,078 பேர் குணமடைந்துள்ளனர். முன்னதாக, நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஊடகவியலாளர்களுக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து, தில்லியில் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும் என முதல்வர் கேஜரிவால் தெரிவித்திருந்தார்.
அதன்படி, பரிசோதனை செய்யப்பட்ட 529 பேரில் 3 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும், அவர்கள் மூவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் பணி மிகவும் முக்கியமானது என்றும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஸ்ரீ பாஷ்யகா்களின் கந்தப்பூ பொடி உற்சவம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 87.97 சதவீதம் வாக்குப்பதிவு: அமைதியான முறையில் ஓய்ந்தது தோ்தல்
இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை: திருச்சி சிவா எம்.பி.

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.43 கோடி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


