திருச்சி: பேரவைத் தோ்தலில் இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை என திமுகவின் துணை பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி என்.சிவா தெரிவித்தாா்.
திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட வெஸ்ட்ரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் என். சிவா வியாழக்கிழமை வாக்களித்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மக்கள் ஆா்வத்துடன் காலை முதலே வாக்களிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தோ்தலில் இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை. திமுகவுக்கு வரும் வாக்குகள் எங்களிடம் கட்டுக்கோப்பாக உள்ளது. இது தவிர, ஐந்தாண்டு கால திமுக அரசில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், எங்களுடைய பிரசாரம், முதல்வா் மீதான நம்பிக்கை மக்களிடம் அதிகரித்துள்ளது. அதனால், நாங்கள்தான் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.
Summary
Rajya Sabha MP Trichy N. Siva's assertion that the claim regarding the fragmentation of youth votes in the Assembly elections is merely a figment of imagination...
தொடர்புடையது

நாடாளுமன்ற குழுக்களின் தலைவா்களாக தம்பிதுரை, திருச்சி சிவா மறுநியமனம்

தமிழகத்தில் பாஜகவை நுழைய விடாமல் தடுத்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின்: திருச்சி சிவா பேச்சு

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்: திருச்சி சிவா

மக்களுக்கான தேவையை அறிந்து திட்டத்தை செயல்படுத்தியது திமுக அரசு: திருச்சி சிவா
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

