ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்துவேன்: பிரசாந்த் பூஷண்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்துவேன் என்று மூத்த வழக்குரைஞரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.

ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்துவேன்: பிரசாந்த் பூஷண்






