கேரள எட்னீர் மடத்தின் தலைமை மடாதிபதி கேசவானந்த பாரதி காலமானார்
அடிப்படை உரிமைகள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பின் மனுதாரரும், கேரள எட்னீர் மடத்தின் தலைமை மடாதிபதி கேசவானந்த பாரதி இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

மடாதிபதி கேசவானந்த பாரதி







