திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

குஜராத்தில் 4 பேருக்கு புதிய வகை கரோனா

குஜராத்தில் பிரிட்டனிலிருந்து திரும்பிய 4 பேருக்கு புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது. 

News image

குஜராத்தில் 4 பேருக்கு புதிய வகை கரோனா (கோப்புப்படம்)

Updated On :2 ஜனவரி 2021, 4:35 pm IST

குஜராத்தில் பிரிட்டனிலிருந்து திரும்பிய 4 பேருக்கு புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது. 

பிரிட்டனிலிருந்து வந்த மேலும் 15 பேரின் மாதிரிகள் தேசிய மரபணு பரிசோதனை மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

15 பேருக்கு கரோனா 'பாஸிடிவ்' என முடிவுகள் வந்துள்ள நிலையில், அவர்களுக்கு புதிய வகை கரோனா உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் கரோனா பரிசோதனை உறுதி செய்யப்பட்டால் அவர்களது ரத்த மாதிரிகள் தேசிய ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது.

பரிசோதனையில் கரோனா இல்லையென்றால் 15 நாள்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே குஜராத்தில் 4 பேருக்கு புதிய வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.