மத்தியப் பிரதேசத்தில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் 2 கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கோழிப் பண்ணையில் உள்ள மற்ற கோழிகளை பரிசோதிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
மேலும் கோழிப் பண்ணையை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மற்ற கோழிப் பண்ணைகளை அடுத்த 7 நாள்களுக்கு மூட வேண்டும் என்றும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நீமுச் மாவட்டத்தில் அனைத்து கோழிப் பண்ணை, இறைச்சி மற்றும் முட்டை கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே கேரளம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது மத்தியப் பிரதேசத்திலும் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் பதவியேற்பு விழா: நேரு விளையாட்டு அரங்கில் பலத்த பாதுகாப்பு!
எங்க வீட்டுப் பையன், அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்: பிரேமலதா விஜயகாந்த்

முக்கிய ஆலோசனை! இபிஎஸ் இல்லத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

சொல்லப் போனால்... சந்திரசேகரன் ஜோசப் விஜய் ஆகிய நான்...
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

