அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

இந்த வாரம் (ஜூலை 10) வெளியாகும் திரைப்படங்கள்!

இந்த வாரம் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்கள் குறித்து...

News image
Updated On :7 ஜூலை 2026, 12:26 pm IST

ஜூலை 10 ஆம் தேதி அதர்வாவின் இதயம் முரளி உள்பட சில திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன.

ஒவ்வொரு வாரமும் தமிழ் சினிமாவிற்கு புதிது புதிதாகத் திரைப்படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. கடந்த ஆறு மாதங்களில் 124 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில், 10 சதவீத திரைப்படங்கள் மற்றுமே வணிக ரீதியான வெற்றியையும் பெற்றுள்ளன.

கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான கட்டா குஸ்தி - 2 திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று ரூ. 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. மேலும், வசூலிக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜூலை 10 ஆம் தேதி வெளியீடாக அதர்வாவின் இதயம் முரளி, நடிகர் பவிஷ் நடிக்கும் லவ் ஓ லவ், லட்சுமி காந்தன் கொலை வழக்கு, அரூபி, முதற்கனல் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. இதில், அதர்வா நடித்த இதயம் முரளி அதிக திரைகளில் வெளியாகவுள்ளது.

Several films, including Atharvaa's Idhayam Murali, are releasing on July 10.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.