/

நொய்டாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.9ஆகப் பதிவு

உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் புதன்கிழமை 2.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் மையம் தெரிவித்துள்ளது.

News image

நொய்டாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.9ஆகப் பதிவு

Updated On :13 ஜனவரி 2021, 4:11 pm

உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் புதன்கிழமை 2.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து தேசிய நில அதிர்வுகள் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் புதன்கிழமை இரவு 7.03 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நொய்டாவிலிருந்து 37 கி.மீ தூரத்தில் மையம் கொண்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.9ஆகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.