அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

மகாராஷ்டிரத்தில் மேலும் 382 பறவைகள் பலி

மகாராஷ்டிரத்தில் வியாழக்கிழமை மட்டும் 382 பறவைகள் பலியானதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :14 ஜனவரி 2021, 11:30 pm IST


மகாராஷ்டிரத்தில் வியாழக்கிழமை மட்டும் 382 பறவைகள் பலியானதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுபற்றி அரசு தெரிவித்தது:

"இன்று மொத்தம் 382 பறவைகள் பலியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து, அவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி 8 முதல் இதுவரை மொத்தம் 3,378 பறவைகள் பலியாகியுள்ளன. மாநிலத்தில் இதுவரை 9 மாவட்டங்கள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன."

தில்லி, மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.