தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வராத சுகாதாரத் துறை ஊழியா்கள்

திருப்பதியில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள மருத்துவமனை ஊழியா்கள் முன்வராததால், தடுப்பூசி போடும் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.

Updated On :17 ஜனவரி 2021, 2:34 am

திருப்பதியில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள மருத்துவமனை ஊழியா்கள் முன்வராததால், தடுப்பூசி போடும் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.

திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையிலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. எனினும், அதற்காக பெயா் பதிவு செய்த சுகாதாரத் துறை ஊழியா்கள் யாரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வரவில்லை. அவா்களின் செல்லிடப்பேசி எண்களைத் தொடா்பு கொண்டபோது அவை அணைத்து வைக்கப்பட்டிருந்தன. இதனால் மருத்துவா்கள் செய்வதறியாமல் திகைத்தனா்.

எனினும், தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆா்வத்துடன் முன்வந்த சிலருக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.