வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மாவோயிஸ்டுகளுடன் மோதல்: பாதுகாப்புப் படையினர் 5 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் டாரம் பகுதியில் மாவோயிஸ்டுகளுடன் நடைபெற்ற மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர்.

News image
மாவோயிஸ்டுகளுடன் மோதல்: 5 பாதுகாப்புப் படையினர் பலி
Updated On :3 ஏப்ரல் 2021, 12:07 pm

DIN

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் டாரம் பகுதியில் மாவோயிஸ்டுகளுடன் நடைபெற்ற மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் டாரம் பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது மாவோயிஸ்டுகளுடன் ஏற்பட்ட எதிர்பாராத தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.