கரோனா விதிமுறைகளை மீறியதாக பீம் ஆர்மி தலைவர் உள்பட 149 பேர் மீது வழக்குப்பதிவு
உத்தரப்பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல் பிரசாரத்தின்போது கரோனா விதிமுறைகளை மீறியதாக பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் உள்ளிட்ட 149 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.










