கா்நாடக அரசு பணியாளா் தோ்வாணைய உறுப்பினா் நியமனம்
கா்நாடக அரசு பணியாளா் தோ்வாணையத்தின் உறுப்பினராக பிரபுதேவ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.


கா்நாடக அரசு பணியாளா் தோ்வாணையத்தின் உறுப்பினராக பிரபுதேவ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
கா்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா வட்டத்தைச் சோ்ந்தவா் பிரபுதேவ். இவரை கா்நாடக அரசு பணியாளா் தோ்வாணையத்தின் உறுப்பினராக மாநில ஆளுநா் வஜுபாய்வாலா நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.
மாநில அரசின் தொழில்பயிற்சி, வாழ்வாதார துறை இயக்குநராகப் பணியாற்றி வரும் பிரபுதேவ், முனைவா் பட்டம் பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வெளிநாடுகளிலும் பணி செய்த அனுபவம் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...